Saturday, 24 March 2012

என் நாட்குறிப்பு......!



உன்னைக் காணாத நாட்களின்
வெறுமையான  பக்கங்களில் 
உனக்கானதொரு
கவி எழுதி 
நிரப்பச் சொல்லி நச்சரிக்கிறது 
என் நாட்குறிப்பு......!
-மணி மைந்தன்

No comments:

Post a Comment