Wednesday, 7 December 2011

எழுத வைத்தவள்...

ஒவ்வொரு  கவிதை
எழுதிய பின்னரும் 
எனக்கு சந்தேகம் வருவதுண்டு
எழுதியது நான்தானா என்று ....


ஒவ்வொரு கவிதையும்
சொல்லி விடுகின்றன... 
எழுத வைத்தவள் 
நீ என்று....
           -மணி மைந்தன்

No comments:

Post a Comment