Thursday, 23 February 2012

தென்றல் நகர்...


தென்றல் நகருக்குள்
  
நீ  நடந்து செல்லும்போதெல்லாம்



புயல் அடித்துச் செல்கிறது 

எனக்குள்.....
                       -மணி மைந்தன்

No comments:

Post a Comment